மதிராஜனின் கவிதைகள்

Thursday, October 22, 2009

"தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

போலே - நான்

"பூஜைக்குச் செல்வது குறித்த பெருமிதமோ, சுடுகாட்டுப் பாதைகளில் இறைந்து கிடக்கும் வருத்தமோ பூக்களுக்கு இல்லை!!"

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.அதுவே புறமாக பரிணமிக்கிறது."
"உன் மனத்தின் உயரமே. உன் வாழ்க்கையின் உயரம்."

"இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமே இல்லை.. சகித்துக் கொள்ள முடியாத அசீங்கங்களே எல்லாம்!!"

எல்லாம் மாயை....எல்லாம் சாயல் .... பொங்கிவரும் அன்பும், போற்றி தொழும் தெய்வமும... அஹம் சகலம் , புறம் சமம் ....

ஆணுக்கு பெண் எப்போதுமே அதிசயம்தான்...

அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது, அபிமானம் மாறாது!!

இதயம் தளராத வரை இழப்புகள் பெரிதல்ல....!!!

Labels:

Saturday, October 10, 2009

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா
--------------------------------
--------------------------------------------
நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ
------------------------------------
----------------------------------------
பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின்
----------------------------------
----------------------------------------
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர்
----------------------------
----------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
----------------------------------
----------------------------------------
ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை
- தந்தை பெரியார்
--------------------------------
-----------------------------------------
தோல்வியிலிருந்து நாம் தவறுகளை திருத்திகொண்டால் தோல்வியும் வெற்றிதான் -
மல்கொல்ம் போர்ப்ஸ்
--------------------------------
------------------------------------
போரி
ன் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்! - வைரமுத்து

Labels: