எல்லாம் அறிந்த அறிவாளியும் அல்ல. ஏதும் தெரியாத முட்டாளும் அல்ல.
உன்னால் தீபம் எரிகிறது எனில் நீ தீக்குச்சியாய் இருப்பதில் பெருமைபடு.
இன்பமும், துன்பமும் பிறர் தர வர.....
வீழ்ச்சியை விரும்புகிறேன் எழுச்சிபெற...
பலமுறை வீழ்ச்சியுர்றேன் வீழ்ச்சியின் காரணம் அறியும்முன்பு
இப்பொழுது பலமுறை என்னிடம் வீழ்ச்சியுருகிறது வீழ்ச்சி......
0 Comments:
Post a Comment
<< Home