மதிராஜனின் கவிதைகள்

Tuesday, August 02, 2011



♥♥♥
உன்னையே
நீ
நேசிக்கும் கலையை நன்கு கற்று தேர்ந்த
பின்னர்
தான்
உன்னால் பிறரை
உண்மையிலே நேசிக்க முடியும்.உமது இதயத்தை
திறந்த
பின்னர் தான் உன்னால்
பிறரது இதயங்களை தொட முடி
யும் .
♥♥♥

Labels:


♥♥♥வாழ்க்கை என்பது எனக்கு சிறிய மெழுகுவர்த்தியல்ல .இப்போதைய பொழுதில் நான் பிடித்துள்ள ஒரு
அற்புதமா
தீபந்தம் போன்றதாகும் .அது எதிர்கால சந்ததியினரிடம் அதை கை
அளிபதற்கு
முன்னர்
.அதை எதுன்னை பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ
அத்துன்னை
பிரகாசமாக
எரிய
செய்ய நான் விரும்புகிறேன்

♥♥♥

எல்லாம் அறிந்த அறிவாளியும் அல்ல. ஏதும் தெரியாத முட்டாளும் அல்ல.

உன்னால் தீபம் எரிகிறது எனில் நீ தீக்குச்சியாய் இருப்பதில் பெருமைபடு.

இன்பமும், துன்பமும் பிறர் தர வர.....

வீழ்ச்சியை விரும்புகிறேன் எழுச்சிபெற...

பலமுறை வீழ்ச்சியுர்றேன் வீழ்ச்சியின் காரணம் அறியும்முன்பு

இப்பொழுது பலமுறை என்னிடம் வீழ்ச்சியுருகிறது வீழ்ச்சி......

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் !
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் !!....

எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத
பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.
பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ
காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன..அவ்வபோது எம்
குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்..
மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க
வயல் வெளிகளை படைத்திருந்தோம் ..
எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை
எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள்
இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன..இப்பொழுது
நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன...
வேட்டையாடிய ..உழைத்து சேகரித்த உணவை
ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும்
ஊனமுற்றவருக்கும் முதியவர்களுக்கும் கொடுத்து
பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை
ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம் சாதியாக
எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் ..
முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் ..
நிலம் ..பின் வனம்.... பின் எங்களை மனிதர்களாய்
பழக்கப்படுத்திய எங்களின் மொழி ..எங்களின் பாடல்
..எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் ..
எல்லாம் முடிந்ததது ...எமக்காக
கரும் புலியாக காட்ச்சியளித்த தலைவனும் இல்லை .

KHADAL KAVITHAI

PENNE,
NE ANDREY SONNAI ENNAKKU THERINDHADHU
ELLAM UNNAKU THERIYATHU ENDRU..........
PIRAGUTHAN THERINDHADU UNNAKU
EAMATRA THERUYUM ENDRU.........