மதிராஜனின் கவிதைகள்

Tuesday, August 02, 2011



♥♥♥
உன்னையே
நீ
நேசிக்கும் கலையை நன்கு கற்று தேர்ந்த
பின்னர்
தான்
உன்னால் பிறரை
உண்மையிலே நேசிக்க முடியும்.உமது இதயத்தை
திறந்த
பின்னர் தான் உன்னால்
பிறரது இதயங்களை தொட முடி
யும் .
♥♥♥

Labels:

0 Comments:

Post a Comment

<< Home