மதிராஜனின் கவிதைகள்

Thursday, October 22, 2009

"தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

போலே - நான்

"பூஜைக்குச் செல்வது குறித்த பெருமிதமோ, சுடுகாட்டுப் பாதைகளில் இறைந்து கிடக்கும் வருத்தமோ பூக்களுக்கு இல்லை!!"

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.அதுவே புறமாக பரிணமிக்கிறது."
"உன் மனத்தின் உயரமே. உன் வாழ்க்கையின் உயரம்."

"இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமே இல்லை.. சகித்துக் கொள்ள முடியாத அசீங்கங்களே எல்லாம்!!"

எல்லாம் மாயை....எல்லாம் சாயல் .... பொங்கிவரும் அன்பும், போற்றி தொழும் தெய்வமும... அஹம் சகலம் , புறம் சமம் ....

ஆணுக்கு பெண் எப்போதுமே அதிசயம்தான்...

அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது, அபிமானம் மாறாது!!

இதயம் தளராத வரை இழப்புகள் பெரிதல்ல....!!!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home