மதிராஜனின் கவிதைகள்

Thursday, December 09, 2010


நன்மை தரும் 7 விசயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செல்வத்திலும் எளிமை

7) பதவியிலும் பணிவு..

Labels:

0 Comments:

Post a Comment

<< Home