மதிராஜனின் கவிதைகள்

Thursday, December 09, 2010


சிறு குறிப்பு எழுதச் சொன்னால் ஒரு வரலாறு எழுதுபவன்உன் வரலாறு எழுத எண்ணம்என்ன செய்யப் போகிறேனோ ?...உன்னைப் பற்றி உனக்கேஓர் அறிமுகமாம்..(க்.கும்)பெண்ணை நிலவுடன் வர்ணித்துபல இடங்களில் கேட்டதுண்டு..பெண்ணே நிலவாக..நிலவே பெண்ணாக..இல்லை... நிலாப் பெண்ணாக‌சுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்...அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ் ... அடைபட்டஅடிபட்ட மனங்களில் நீஅளிக்கின்றாய் அன்பைஓர் அன்னையாக...விருப்பம் போல அமைவதில்லைஎல்லோர்க்கும் அவர் வாழ்க்கைபிறர் விருப்பம் போல வாழுகின்றாய்நீயும்... அது யாராகினும் வலிகள்தான் உன் வழிகளெங்கிலும்முயன்று முயன்றுப் பார்க்கின்றாய்மனமின்மையால் தோற்க்கின்றாய்..அழைக்கின்றேன் எனதன்பு இயற்கையை அடுத்து வரும்தருணங்களில் உனக்கான வாழ்க்கையைஉன்னிடமே கொடுப்பதற்க்காக..

Labels:


கேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீசிறு சிறு குறிப்புகளாக....என்னவென்று புரியாமல்மலர்வது காதல்...இது இன்னதென்று புரிவதால்மலர்வது நட்பு....அப்படியோர் நன்னாளில் மலர்ந்ததுதான் நம் நட்பும் கூட...அன்று உனை எதற்க்காக நான்அழைத்தேன் என் எண்ணிப்பார்க்க முடிவிலே புலப்பட்டதுநன்றி சொல்லத் தான் என..இன்னும் சொல்லவில்லை அன்னன்றியைஉன்னிடம் நான்....உனைப் பற்றி நீயும் கூற‌எனைப் பற்றி நானும் கூற‌நகர்ந்தன நாட்களும் நம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே.....பலவற்றில் பல திசைகளில்பயணம் செய்யும் நாமும் கூட‌பயணிக்கின்றோம் ஒரே திசையில்நட்பெனும் பாதையிலே...

Labels:


நன்மை தரும் 7 விசயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செல்வத்திலும் எளிமை

7) பதவியிலும் பணிவு..

Labels:

ஒவ்வொருவருக்கும் கை நிறையசம்பாதிக்க வேண்டும் என்று ஆசை தான் உள்ளதே தவிர மனம் நிறைய வாழ வேண்டும் என்று நினைப்போர் அரிது,

Labels:


சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்- பாரதிதாசன்

Labels:


என்னை பற்றி வதந்தி பரப்புபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவதூறு சொல்லும் போது தான், நான் என்னை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்கிறேன். என் முழு திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சொல்வது தவறு என்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறேன்"

Labels:


உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..........

Labels:

IJANGAL:OUR SERVICES TO BE:=> To Do Service to the needy people. => Providing proper education support.=> Caring the mentally retareded peoples.=> Caring the blind people=> Caring the people affected by AIDS=> Caring old age people=> Providing awareness to the people

Labels:

உலக அளவில் தமிழ் அனைத்து நிலைகளிலும் வாழ்ந்து ,வளர்ந்து,வென்றிட; தமிழினம் தலைநிமிர உழைப்போம்.சாதி வெறி சாய்ப்போம்! மதவெறி மாய்ப்போம்!மானுடம் காப்போம்!

Labels:


இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்

Labels:

உழைப்பை திருடியவன்
சமூகத்தின் உழைப்பை திருடியவன் முதல் குற்றவாளி, அதனை வேடிக்கை பார்த்து அனுமதித்து கொண்டு இருப்பவன் இரண்டாவது குற்றவாளி. இப்படியே விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறோமே எப்படி உருப்படும் தேசமும், மக்களும்.. அதனால களத்தில் இறங்கி போராடாம வேறு வழியில்ல.. மாற்ற வேண்டும், இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்கான அமைப்புகளோடு இணையாம திண்ணை பேச்சு பேச வேண்டாம்

Labels:

மெய்படாத கனவுகள்கவலைகளை தந்தது. கவலைகள் அமைதியை கற்றுத்தந்தது. அமைதி கடவுளை காண்பித்தது.

Labels: