நீங்கள் வெறுப்பதை உங்கள் சகாக்களிடம் திணிக்காதிர்.What is hateful to you,do not to your fellow man.
வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும்போதுநம்முடைய ஆற்றல்களின் வரம்புகளை கற்றுக்கொள்கிறோம்.As we advance in life,we learm the limitations of our abilities.
நேரத்தை வீணடிப்பது கொலையல்ல;அது தற்கொலை.
Killing time is not murder,it's suicide.
கடின உழைப்பிலிருந்து வெளிப்பாடு காண்பதே மகிழ்ச்சி எனக் கண்டுபிடித்தேன்.Happiness, Ihave discovered, is always arebound from hard work.
சந்தர்ப்பங்கள் ஒரு போதும் இழக்கப்படு விடாது நீங்கள்தவற விட்டதை மற்றவர் தட்டிச் செல்கிறார்.Opportunities are never lost, The other fellow takesthose you miss.
வாழ்க்கை என்பது வினோதமானது.சிறந்ததைத் தவிர வேறு எதையும் நீங்கள் நிராகரித்தால்,அது பெரும்பாலும கிடைத்துவிடும். If is a very Thing about Life If you refuse to accept anything but the best, you often get it.
நீங்கள் பணத்தைக் கடணாகக் கொடுத்தால் பணம்இழக்கப்படும் அல்லது எதிரியைச் சம்பாதிப்பீர்கள்If you lend,you either lose the money or gain an enemy
பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையின் முதல்பாதியை,இரண்டாவது பாதிக்குப் பரிதாபங்களைஉண்டாக்கி வைப்பதற்காகச் செலவிடுகின்றனர்.Most men spend the first half of their life makingthe second half miserable.
ஒரு புறா, காக்கைகளுடன் கூடிக் குலவத்தொடங்கினால் அதன் சிறகுகல்,வெள்ளையாகவே இருக்கும். ஆனால்,அதன் இதயம்கருப்பாக தொடங்கும்.When dove begins to associate with crows its feathersremain white but its heart grows black.
O!fortune, fortune! all men call thee fickle.
மாமனிதர்களின் சாதனைகளே உன்மையானசின்னங்கள்; சிலைகள் அல்ல.Deeds,not stones,are the true monuments of the great.
மகிழ்ச்சியின் கதவு வெளிப்புறம் நோக்கித்திறந்திருக்கும்.The door of happiness opens outward.
கல்வியின் ரகசியம் மாணவர்களைமதிப்பதில் உள்ளது.The secret of education lies in respecting the pupil.
ஆள் ஆளுக்குச் சொல்லும் ஆலோசனைப்படிஒருவர் வீட்டைக்கட்டினாள்,அது கோணல்வீடாகவே அமையும்.He who builds to every man's will have a crooked house.
விசுவாசம் நிறைந்த ஒரு நண்பன்,பத்தாயிரம் உறவினர்களுக்குச் சமம்.On loyal is worth ten thousand relatives.
பலருக்கும் புத்திமதி கிடைக்கிறது.அறிவாளிகள்தான் ஆதாயம் அடைகிறார்கள்.Many receive,only the wise profit by it.
புலம்புவதற்காகவே மனிதன் உருவாக்கப்பட்டான்.அது,இயற்கை வகுத்த சட்டம்..Nature'law that man was made to mourn
பசுமையான புல்லில் எப்போதும் பாம்பு மறைந்திருக்கும்.There is always a snake hidden in green.
தீண்டாமையை மனிதகுலத்துக்கு எதிரான,அருவருக்கத்தக்க கொடுங்குற்றமாக நான்கருதுகிறேன்,ஒருவரின் சுயகட்டுபாட்டின்அடையாளம் அல்ல அது,மாறாக தன்னைஅதிஉயர்வாக கருதும் திமிரான எண்ணமே அது. ... மகாத்மாகாந்தி......