மதிராஜனின் கவிதைகள்

Sunday, June 24, 2007

மழைக் குறிப்பு!

மழையில் நனைந்தபடி
பறக்கும்
வண்ணத்து பூச்சி
பார்த்திருக்கிறாயா?

மழைத் துளியின்
ஓசைகளை
ரசித்திருக்கிறாயா?

மழைக்கால
இரவுகளின்
அழகை
அறிந்திருக்கிறாயா?

ஸ்நேகிதி
உன் குறிப்பேட்டின்
மழைக்கால
குறிப்பில்
என்னை
பதிவு
செய்திருக்கிறாயா??

Thursday, June 07, 2007

உன் மனைவியை காப்பாற்றுவது மிக மிக அவசியம்,அவன் தான் உன்மையான மனிதன் ஆவான்,
அவள் உன் வாழ்க்கை துனைவி,இம்மைக்கும் மறுமைக்கும் அவள் உனக்கு துனையாக நிற்கிறாள்.

Posted by Picasa