மதிராஜனின் கவிதைகள்

Thursday, December 09, 2010


சிறு குறிப்பு எழுதச் சொன்னால் ஒரு வரலாறு எழுதுபவன்உன் வரலாறு எழுத எண்ணம்என்ன செய்யப் போகிறேனோ ?...உன்னைப் பற்றி உனக்கேஓர் அறிமுகமாம்..(க்.கும்)பெண்ணை நிலவுடன் வர்ணித்துபல இடங்களில் கேட்டதுண்டு..பெண்ணே நிலவாக..நிலவே பெண்ணாக..இல்லை... நிலாப் பெண்ணாக‌சுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்...அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ் ... அடைபட்டஅடிபட்ட மனங்களில் நீஅளிக்கின்றாய் அன்பைஓர் அன்னையாக...விருப்பம் போல அமைவதில்லைஎல்லோர்க்கும் அவர் வாழ்க்கைபிறர் விருப்பம் போல வாழுகின்றாய்நீயும்... அது யாராகினும் வலிகள்தான் உன் வழிகளெங்கிலும்முயன்று முயன்றுப் பார்க்கின்றாய்மனமின்மையால் தோற்க்கின்றாய்..அழைக்கின்றேன் எனதன்பு இயற்கையை அடுத்து வரும்தருணங்களில் உனக்கான வாழ்க்கையைஉன்னிடமே கொடுப்பதற்க்காக..

Labels:

0 Comments:

Post a Comment

<< Home