மதிராஜனின் கவிதைகள்

Thursday, December 09, 2010


கேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீசிறு சிறு குறிப்புகளாக....என்னவென்று புரியாமல்மலர்வது காதல்...இது இன்னதென்று புரிவதால்மலர்வது நட்பு....அப்படியோர் நன்னாளில் மலர்ந்ததுதான் நம் நட்பும் கூட...அன்று உனை எதற்க்காக நான்அழைத்தேன் என் எண்ணிப்பார்க்க முடிவிலே புலப்பட்டதுநன்றி சொல்லத் தான் என..இன்னும் சொல்லவில்லை அன்னன்றியைஉன்னிடம் நான்....உனைப் பற்றி நீயும் கூற‌எனைப் பற்றி நானும் கூற‌நகர்ந்தன நாட்களும் நம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே.....பலவற்றில் பல திசைகளில்பயணம் செய்யும் நாமும் கூட‌பயணிக்கின்றோம் ஒரே திசையில்நட்பெனும் பாதையிலே...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home