மதிராஜனின் கவிதைகள்

Thursday, December 09, 2010

உழைப்பை திருடியவன்
சமூகத்தின் உழைப்பை திருடியவன் முதல் குற்றவாளி, அதனை வேடிக்கை பார்த்து அனுமதித்து கொண்டு இருப்பவன் இரண்டாவது குற்றவாளி. இப்படியே விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறோமே எப்படி உருப்படும் தேசமும், மக்களும்.. அதனால களத்தில் இறங்கி போராடாம வேறு வழியில்ல.. மாற்ற வேண்டும், இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்கான அமைப்புகளோடு இணையாம திண்ணை பேச்சு பேச வேண்டாம்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home