மதிராஜனின் கவிதைகள்

Wednesday, September 09, 2009


தட்டி எழுப்பு
காற்றை தட்டி எழுப்பினால் புயல்,
மழையை தட்டி எழுப்பினால் வெள்ளம்,
சூரியனை தட்டி எழுப்பினால் வெப்பம்,
மரத்தை தட்டி எழுப்பினால் காற்று.........

உயிரை தட்டி எழுப்பினால் பிணம்,
கோபத்தை தட்டி எழுப்பினால் இரத்தம்,
முகத்தை தட்டி எழுப்பினால் பார்வை,
கண்களை தட்டி எழுப்பினால் காதல்,

காதலை தட்டி எழுப்பினால் ஆசை,
மின்சாரத்தை தட்டி எழுப்பினால் வெளிச்சம்,
என்னை தட்டி எழுப்பினால் உதவி
நட்பை தட்டி எழுப்பினால் அன்பு.



Labels:

0 Comments:

Post a Comment

<< Home