ஏ புத்தனே..உன்சமாதானக் கொள்கைக்குஇலங்கையில்கொள்ளி வைத்துக்கொண்டிருக்கிறார்களே..!ஈழமே இன்றுஇடுகாடாய்..எங்கள் இனத்தவர்அங்கே..பலிகாடாய்..!எங்கே உன்சமாதானம்..?எங்கே போனதுஉன்சாத்துவீகம்..?*பாலஸ்தீனத்தில்ஐந்து பேர்இறந்தால்வையகமே அழுகிறது..ஈராக்கில்ஒரே ஒருகுண்டு விழுந்தால்அகிலமே அதிர்கிறது..!இலங்கையில் மட்டும்தவிப்பதுதமிழன் என்பதால்..இறப்பதுஎன் இனம் என்பதால்..தமிழக அரசு கூட,மௌனமாய்..மழுப்புகிறது..!*புத்தம் பேசும்புண்ணிய பூமியுத்தக் காடாய்எறிகிறது..புத்த பிக்குகள்யுத்த பிக்குகளாய்எள்ளி நகைப்பதுசுடுகிறது..!ஆயிரம் காரணம்கூறிய போதிலும்புத்தத்தில் கொலைக்குஇடமுண்டோ..?எங்கும்அப்பாவி மக்களின்அழுகுரல் ஓலங்கள்..புத்தத்தில் எங்கேதான்அன்புண்டோ..! ஏ புத்தனே..இன்னும்எத்தனை நாட்கள்எங்களைஏமாற்றப் போகிறாய்..?உன்,புத்தம் சரணம் கச்சாமி..!இன்றுயுத்தம் மரணம் கச்சாமிஆனது..உன்,தர்மம் சரணம் கச்சாமி..!இன்று..இரத்தம் இரணகளம் கச்சாமிஆனது..!!இன்னும்எத்தனை உயிர்கள்இறந்திட வேண்டும் ..?இன்னும்எத்தனைக் காலம்அழுகுரல் வேண்டும்..?இந்தயுத்த பிக்குகள்கொலைவெறி தீர..சொல்வாயா சித்தார்த்தா..?!!!
Labels: mathirajan


0 Comments:
Post a Comment
<< Home