மதிராஜனின் கவிதைகள்

Wednesday, September 09, 2009

நட்பு ....

முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்......!!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home