மதிராஜனின் கவிதைகள்

Thursday, November 26, 2009

======================

பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?

இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்....

- பாரதியார்
=========================

தோல்வியை காதலிப்பவன்..... அதிஷ்ட்டத்திற்க்கு அர்த்தம் தெரியாதவன்.... நானே... எனது... நல்ல நண்பன்...

"Try not to become a man of success but rather try to become a man of value" - Albert Einstein

"Fear Not. What is not real, never was and never will be. What is real, always was and cannot be destroyed." - bhagavath geethai

"மற்றவர்களுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட நான் நிமிர்ந்து நின்றே சாவேன்" - சே குவேரா

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.....!! - சே குவேரா

“If you tremble indignation at every injustice then you are a comrade of mine.” - Che Guevara

இறைவன் மனிதனுக்குச் சொன்னது "கீதை"
மனிதன் இறைவனுக்குச் சொன்னது "திருவாசகம்"
மனிதன் மனிதனுக்குச் சொன்னது "திருக்குறள்"


=================
======

"எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்"
"எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்"
"விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"

Labels:

0 Comments:

Post a Comment

<< Home