மதிராஜனின் கவிதைகள்

Thursday, November 26, 2009

உங்கள் எதிர்காலம்

சோகம் வரும்போது, சோர்ந்து விடாதே...
கவலை வரும்போது கண்ணீர் விடாதே...
கஷ்டம் வரும்போது கலங்கி விடாதே...
மரத்தில் உள்ள இலைகள் கீழே உதிர்வது வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே
தோல்வியை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு ...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home