மதிராஜனின் கவிதைகள்

Thursday, April 20, 2006

தமிழா...தமிழா...தமிழா.........

பரிதவிக்கிறது எண் இதயம்,பட்டது போதும்,பொருமை காத்தது போதும்,

என் இணமே,எண் தமிழ்மொழி காத்த ரத்தங்கலே,புறப்படு ஒண்றினைக்க

நமது உடன்பிரப்புகளை, பரந்து விறிந்த இந்த பூமிப்பந்து முழுவதும்


தமிழர்கள்தான். முதலில் அனைவரையும் ஒண்ரினைவெற்றி கொல்ல, தமிழர்களுக்கென்ரு
தனி நாடு இல்லை,முயர்ச்சிசெய்வோர்க்கு உருதுனையாக இரு.
தமிழா விழித்துஎழு வெற்றி முழக்கமிடு, நமது முழக்கம் வின்னை
தொடும் அழவிர்க்கு முழக்கமிடு,தமிழர்களின் சக்த்திபிரமிக்ககூடியது
திராவிடகழகங்களை ஓரணியில் திரட்டு வெற்றி நம் கையில்...வெற்றி....வெற்றி....வெற்றி...

0 Comments:

Post a Comment

<< Home