மதிராஜனின் கவிதைகள்

Sunday, September 24, 2006

மகிழ்ச்சி என்பது செல்வத்தின் மிகுதியாலோ,

பெரிய மாளிகையாலோ உண்டாவதில்லை.

கோடீஸ்வரனின் முகத்தில் கவலை படிந்திருக்கும்

ஆனால் ஏழையின் முகதில் மகிழ்ச்சி இருக்கும்...

0 Comments:

Post a Comment

<< Home